டி-20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது இந்தியா!
இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் அரையிறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் வரலாற்றில் முதன் முறையாக டி-20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மகளிர் அணி தகுதிப்பெற்றது. இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் அரையிறுதிப்போட்டி சிட்னி நகரில் நடைபெறவிருந்த நிலையில், தொடர் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதனால், குரூப் சுற்றில் அதிக வெற்றிப்பெற்ற அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் நிலை ஏற்பட்டது. அதன்படி, குரூப் சுற்றில் விளையாடிய நான்கு போட்டியிலும் வெற்றிப்பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. https://twitter.com/T20WorldCup/status/1235536915300048896 … Continue reading டி-20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது இந்தியா!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed